26 Sept 2015

இறைவா ஓ! இறைவா

வெள்ளாவி வெளியில் தவழ்ந்திடும் முன்
கரும்புகை அதனில் சூழ்ந்தனவோ..
இடியொலிக் காதினில் கேட்டிடும் முன்
மின்னொளி மண்ணைத் தாக்கியதோ..