வேதச்சொற்கள்
About Me
Vedharaman
View my complete profile
24 Sept 2016
பட்டாம்பூச்சி
வீட்டின் மூலை ஓரத்தில்
விட்டுவிட்டு எரியும் விளக்கொளிக் கண்டு
வட்டமிட்டுத் திரிகிறது
விட்டில் இனப் பட்டாம்பூச்சி ஒன்று...
Read more »
15 Sept 2016
காவிரி
கார்மேகப் புனல் காலும்
ஊர்ந்து உலாவி பாதம் பதிக்க,
குடக்கு திசையில் - நெடிய
அடுக்கிய மலையின்கண்
கூருச்சந்தலையில் ஆரோகணித்து;
மருகிப் புணர்ந்ததன் பயனாய்
சாகாவரங் கொணர்ந்த நீர்பிள்ளை
ஆகாயத்திற்கும் பூமிக்கும் பிறந்தது மகளாய்..!
Read more »
10 Sept 2016
பித்தன்
சித்தம் கலங்கிய நிலைபோல
சிதிலம் கண்டு,
அமிலத்தில் அமிழ்ந்திய முகம்போல
பாழ் அடைந்து,
மறுவுரு பெற முடியாஅ
கையறு நிலையிலும்
Read more »
6 Sept 2016
காதல் எண்ணங்கள்
அவளுக்கான என்னை
நான் வரையவும்,
எனக்கான அவளை
அவள் வரையவும்,
காதல் குடுவையின்
பல அடுக்குகளில்
தீரா வண்ணங்கள்
நிரம்பி வழிந்தன..
Read more »
1 Sept 2016
எழுத்துப் பிழை
கடவுள் புனையும்
இயற்கையியல்
கவிதைகளில்
மனிதன்
தவிர்க்க முடியா
திருத்தவே முடியாஅ
எழுத்துப் பிழை..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)