5 Oct 2011

கவிதாயினி

நான்
கவிதை கிறுக்கினால்
என் கவிதைகள்
உன்னையே வரைகின்றன..!

கிறுக்கல்களுக்குள்
பொதிந்திருக்கும் ஓவியம்
வெளிப்பட புலப்பட
உன் விழிப்படக்
காத்திருக்கின்றன..!

2 comments:

  1. வலையுலகுக்கு புதிதாக வந்துள்ள முதல் கவிதாயினியே மிக அழகாக அமைந்திருக்கிறாள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கு மிக்க நன்றி ஐயா :)

      Delete