பனிக்காலத்தில் திரும்புவதாய் உறுதி மொழிந்தவன்
வேனில் முதிர்ந்தும் வாராமல் சென்றதெங்கே?
என்னை விட்டு என்றைக்கும் பிரிகலேன்
என்றியம்பிய மன்னவன் மறைந்ததுமெங்கே?
வேனில் முதிர்ந்தும் வாராமல் சென்றதெங்கே?
என்னை விட்டு என்றைக்கும் பிரிகலேன்
என்றியம்பிய மன்னவன் மறைந்ததுமெங்கே?