இதுநாள் வரையில்
பெண்ணென அறியப்பட்ட புரிதல்கள்
மாறுபட்டு; வேறாகி
எந்தன் உணர்ச்சிகள் அறிந்து மதிக்காத
கண்டுணராத குருட்டு சமுதாயத்திற்காக
முற்றிலுமாக மாறியப் பின்
ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொண்டிருப்பேன்..
பெண்ணென அறியப்பட்ட புரிதல்கள்
மாறுபட்டு; வேறாகி
எந்தன் உணர்ச்சிகள் அறிந்து மதிக்காத
கண்டுணராத குருட்டு சமுதாயத்திற்காக
முற்றிலுமாக மாறியப் பின்
ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொண்டிருப்பேன்..