சயனங் கொள்ளாதோர் வாகனத்தில்
அயனம் அறியாதோர் பயணத்தில்
இரவியின் வெளிச்சத்திலும்
இரவின் நீள் பாதையிலும்
விலகாத நிழல்கள்..
அல் பொழுதின் இருளையும்அயனம் அறியாதோர் பயணத்தில்
இரவியின் வெளிச்சத்திலும்
இரவின் நீள் பாதையிலும்
விலகாத நிழல்கள்..
இல்லாது செய்திடும்
இடைவெளி கொண்டு நீளும்
சாலையொளி விளக்கின்கீழ்
விட்டு விட்டு வந்தாலும்
தொட்டுக் கொண்டே கூடவரும்..
இடைவெளி கொண்டு நீளும்
சாலையொளி விளக்கின்கீழ்
விட்டு விட்டு வந்தாலும்
தொட்டுக் கொண்டே கூடவரும்..
ஒளியிருப்ப
விளியாமல் வரும்..
வழி முழுதும்
தொழியாமல் தொடரும்..!
விளியாமல் வரும்..
வழி முழுதும்
தொழியாமல் தொடரும்..!
உடல் நீங்கா நிழல்போல்
உயிர் நீங்கா நின்றவள்..
பிரகாசிக்கும் எண்ணங்களில்
பிரதிபலிக்கும் நினைவுகள்..
வாழ்க்கைப் பயணம் முடியும் மட்டில்
ஆழ்மனம் விட்டு என்றுமகன்றிடா நிழல்கள்..!
உயிர் நீங்கா நின்றவள்..
பிரகாசிக்கும் எண்ணங்களில்
பிரதிபலிக்கும் நினைவுகள்..
வாழ்க்கைப் பயணம் முடியும் மட்டில்
ஆழ்மனம் விட்டு என்றுமகன்றிடா நிழல்கள்..!
No comments:
Post a Comment