1 Sept 2016

எழுத்துப் பிழை

கடவுள் புனையும்
இயற்கையியல்
கவிதைகளில்
மனிதன்
தவிர்க்க முடியா
திருத்தவே முடியாஅ
எழுத்துப் பிழை..!

No comments:

Post a Comment